திருப்தி!
நூறு பட்டுச்சேலை
தொட்டுப் பார்த்துவிட்ட
திருப்தியுடன்
நூல் சேலை
வாங்கிச் செல்கிறாள்
ஏழைப்பெண்!
உரிமை!!
மலரிடம் சொன்னது முள்
பலருக்கு விருப்பம் உண்டு
உன்னை அடைய…
எனக்கு மட்டுமே
உரிமை உண்டு
உன்னை காக்க…!
எதிர்காலம்!!!
கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...
நூறு பட்டுச்சேலை
தொட்டுப் பார்த்துவிட்ட
திருப்தியுடன்
நூல் சேலை
வாங்கிச் செல்கிறாள்
ஏழைப்பெண்!
உரிமை!!
மலரிடம் சொன்னது முள்
பலருக்கு விருப்பம் உண்டு
உன்னை அடைய…
எனக்கு மட்டுமே
உரிமை உண்டு
உன்னை காக்க…!
எதிர்காலம்!!!
கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...
No comments:
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!