ஹைக்கூ கவிதைகள்
மேகம்.
உருகாமலும் கரையாமலும்மிதக்குதே வெயிலில் !”மேகம்”
தென்றல் காற்றுக்கு மாத்திரம்கரைந்து உருகும் பஞ்சுப் பொதிமேகம்!
மழை.
யாரைக் தாக்கசரம் சரமாய் அம்புகள் ?"மழை"
பனிக்கட்டி.
(ஐஸ் கட்டி)என்ன ஆச்சரியம்!கெட்டிப்பட்ட படிகத்தண்ணித் துண்டுநீரிலேயே மிதக்குதேபனிக்கட்டி!
நெருப்பு.
நேரில் மோதினால்நீரிலே அழியும்"நெருப்பு"
மேகம்.
உருகாமலும் கரையாமலும்மிதக்குதே வெயிலில் !”மேகம்”
தென்றல் காற்றுக்கு மாத்திரம்கரைந்து உருகும் பஞ்சுப் பொதிமேகம்!
மழை.
யாரைக் தாக்கசரம் சரமாய் அம்புகள் ?"மழை"
பனிக்கட்டி.
(ஐஸ் கட்டி)என்ன ஆச்சரியம்!கெட்டிப்பட்ட படிகத்தண்ணித் துண்டுநீரிலேயே மிதக்குதேபனிக்கட்டி!
நெருப்பு.
நேரில் மோதினால்நீரிலே அழியும்"நெருப்பு"
No comments:
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!